Sunday, May 11, 2014

kavithaigal

                                        தாய் 

கற்றாளே  யாயினும் கடமையினை செய்வாளன்றி 
காக்கவும் நோவாள்  மண்ணுலகில்-
பெற்றாளே  பாலூட்டி  எமைப் பேணி -பிறர் 
தாக்கவும் நோவாள் உலகு 




பெற்றத்  தாய் யே பிள்ளைக்கு 
முதல் தெய்வம்​ -----அ : திலார் 
வளர்த்த தாய் யோ ​ -அதனினும் 
பெரும் தெய்வம்